- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 2019-06-25T23:02:30+05:30)


கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு மந்தியூர், தெற்கு கடையம், கீழக்கடையம், வீராசமுத்திரம் ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேலிடம் மனு கொடுத்தனர். அவர்களிடம், இன்னும் 10 நாட்களில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலை கொடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க கடையம் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், துணை தலைவர் கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு மந்தியூர், தெற்கு கடையம், கீழக்கடையம், வீராசமுத்திரம் ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேலிடம் மனு கொடுத்தனர். அவர்களிடம், இன்னும் 10 நாட்களில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலை கொடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க கடையம் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், துணை தலைவர் கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire