
கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
வைப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 Aug 2023 9:15 AM GMT
நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 Jun 2023 9:30 PM GMT
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 March 2023 7:59 AM GMT
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Nov 2022 6:07 AM GMT
உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே உயர் அழுத்த மின்சார வினியோகத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதம் அடைவதாக கூறி கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Jun 2022 7:30 AM GMT
ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
21 Jun 2022 4:47 PM GMT
ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
ஜோலார்பேட்டை அருகே விற்பனையாளரை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
17 Jun 2022 5:49 PM GMT
மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மின்வெட்டு காரணமாக பொன்னை மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
13 Jun 2022 6:28 PM GMT
கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கருப்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
5 Jun 2022 5:55 PM GMT
நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
அடகு வைத்த நகைகளை தங்களிடம் காட்டுமாறு கூறி நல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2 Jun 2022 6:51 PM GMT
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 May 2022 6:22 PM GMT
மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினர் பொதுமக்கள் முற்றுகை
மகேந்திரமங்கலம் அருகே வனத்துறைக்கு சொந்தமானது என கூறி மாங்காய்களை அறுவடை செய்ய முயன்ற வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2022 6:45 PM GMT