- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 16 July 2019 10:45 PM GMT (Updated: 16 July 2019 7:19 PM GMT)


தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்தியஅரசை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் சேவையா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்துகுமரன், செந்தில்நாதன், சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்தியஅரசை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் சேவையா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்துகுமரன், செந்தில்நாதன், சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire