- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
88 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந்தேதி வழங்கப்படுகிறது

x
தினத்தந்தி 8 Jan 2020 12:03 AM GMT (Updated: 2020-01-08T05:33:48+05:30)


புதுவை மாநிலத்தில் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
புதுச்சேரி,
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடப்பு ஆண்டுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 19-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களின் மூலம் புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு 452 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அளவிலான பயிற்சி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
புதுவை மாநில சுகாதார இயக்க கருத்தரங்க வளாகத்தில் நடந்த இந்த கருத்தரங்கில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடப்பு ஆண்டுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வருகிற 19-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களின் மூலம் புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 88 ஆயிரம் குழந்தைகளுக்கு 452 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அளவிலான பயிற்சி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
புதுவை மாநில சுகாதார இயக்க கருத்தரங்க வளாகத்தில் நடந்த இந்த கருத்தரங்கில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire