- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி

x
தினத்தந்தி 6 May 2020 10:08 PM GMT (Updated: 2020-05-07T03:38:30+05:30)


கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தொடங்கி வைத்து பேசுகையில், காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டுக்கு, நாடு காவல்துறையில் சீருடை மற்றும் பயிற்சிகள் மாறுபட்டு இருந்தாலும், அனைத்து நாட்டு காவல்துறையிலும் மிக முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம் மட்டுமே. ஆகவே பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். பயிற்சி பெறும் பெண் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர். இதில் காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் சுந்தரம், முதன்மை சட்ட போதகர் ஈஸ்வரி, முதன்மை கவாத்து போதகர் விஜயகுமார், உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தொடங்கி வைத்து பேசுகையில், காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டுக்கு, நாடு காவல்துறையில் சீருடை மற்றும் பயிற்சிகள் மாறுபட்டு இருந்தாலும், அனைத்து நாட்டு காவல்துறையிலும் மிக முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம் மட்டுமே. ஆகவே பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். பயிற்சி பெறும் பெண் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர். இதில் காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் சுந்தரம், முதன்மை சட்ட போதகர் ஈஸ்வரி, முதன்மை கவாத்து போதகர் விஜயகுமார், உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire