கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

x
தினத்தந்தி 31 July 2020 1:13 AM IST (Updated: 31 July 2020 1:13 AM IST)
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
கோவில்பட்டி,
கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சாலையின் அகலம் குறைவாக அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், நகரசபை ஆணையாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அரசு அனுமதித்த 6½ மீட்டர் அகலத்தில்தான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சாலையின் அகலம் குறைவாக அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், நகரசபை ஆணையாளர் ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அரசு அனுமதித்த 6½ மீட்டர் அகலத்தில்தான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





