- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம்

x
தினத்தந்தி 31 July 2020 3:24 AM GMT (Updated: 2020-07-31T08:54:18+05:30)


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது பெரும்பாலான இடங்களில் நிறைவு பெற்று ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்குடி முதல் பீட் பகுதியில் இந்த பணிக்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணி நிறைவு பெற்றது. இதன் பின்னர் இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்ககோரி நேற்று இந்து முன்னணியினர் அக்னிபாலா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் பூச்செடிகளுடன் அங்கு வந்து குண்டும், குழியுமான சாலையில் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire