- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை

x
தினத்தந்தி 23 Oct 2020 4:51 PM GMT (Updated: 2020-10-23T22:21:10+05:30)


ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் பகுதியில், ரேஷன் அரிசியை வீடு வீடாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளில் கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், கிராம உதவியாளர் கணேசன் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீடுகளில் ரேஷன் அரிசியை 21 மூட்டைகளில் சேகரித்து ஸ்ரீவைகுண்டத்தில் மினி லாரியில் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மினி லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய நபர்களை ஸ்ரீவைகுண்டம் போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire