- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுப்பழக்கத்தை கைவிட கூறியதால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்

x
தினத்தந்தி 31 Jan 2021 5:40 AM GMT (Updated: 2021-01-31T11:10:48+05:30)


புதுமாப்பிள்ளை தற்கொலை
கணபதி
கோவை சிவானந்தாகாலனி பட்டேல் வீதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் (வயது32). கட்டிட தொழிலாளி. இவருக்கும் சுரிதா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சந்தீப்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு சுரிதா கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று சந்தீப்குமார் மது குடித்து வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சந்தீப்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire