- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

x
தினத்தந்தி 31 Jan 2021 5:45 AM GMT (Updated: 2021-01-31T11:15:09+05:30)


அாியலூாில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் நகராட்சி ஆணையர் மனோகரன் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்கி வருகிறது. அவற்றை பெற்று பெண்களாகிய நீங்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மற்ற பெண்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். பின்னர் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது, மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மாவட்ட மகளிர் நல அலுவலர் வனத்தம்மாள், ஒருங்கிணைப்பாளர் இந்துமதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire