- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிப்பு

x
தினத்தந்தி 31 Jan 2021 5:52 AM GMT (Updated: 31 Jan 2021 5:52 AM GMT)


அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும், வாகன ஓட்டிகள் செல்போன் மற்றும் மது அருந்தி கொண்டு வாகனங்களை ஓட்ட கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முகமது ரபீக், உதவி பொறியாளர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire