மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

x
தினத்தந்தி 31 Jan 2021 11:49 PM IST (Updated: 1 Feb 2021 11:57 AM IST)


மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் கருப்பண்ண பிள்ளைசந்து பகுதியை சேர்ந்த பீர்ஒலி மகன் இம்ரான் ஹாலித் (வயது 22).
இவர் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இம்ரான் ஹாலித்தை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire