- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

x
தினத்தந்தி 1 Feb 2021 4:12 AM GMT (Updated: 2021-02-01T09:44:34+05:30)


எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி,
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், உடல் ஆரோக்கியம் கருதியும் வழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை திருச்சி ஆர்.டி.ஓ. விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (சில்லறை விற்பனை) பாபு நாகேந்திரா, முதன்மை பகுதி மேலாளர் ராஜேஷ், மேலாளர் ஜெயலட்சுமி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகிப்பாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் தென்னூர் சாஸ்திரி சாலை வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire