தையல் கடையில் திருட்டு


தையல் கடையில் திருட்டு
x
தினத்தந்தி 1 Feb 2021 12:00 PM IST (Updated: 1 Feb 2021 12:00 PM IST)
t-max-icont-min-icon

தையல் கடையில் திருட்டு

சிவகாசி,
சிவகாசி சோலை காலனியை சேர்ந்தவர் வசந்தி (வயது 54). இவர் பெரியகருப்பன்நாடார் ரோட்டில் தையல் கடை நடத்தி வருகிறார். கடையில் ரூ.77 ஆயிரம் மற்றும் ஒரு ஐ பேடு ஆகியவை வைத்திருந்தார். இந்த நிலையில் இதை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தி, சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story