அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Feb 2021 7:09 PM GMT (Updated: 4 Feb 2021 7:09 PM GMT)

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story