விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

x
தினத்தந்தி 13 Feb 2021 2:03 AM IST (Updated: 13 Feb 2021 2:03 AM IST)
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
விருதுநகர்,
விருதுநகர்அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 70). தனியாக வசித்து வந்த இவர் விஷ மருந்தியநிலையில் சிகிச்சைக்காக விருதுநகர்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் செல்வராஜ் (41) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





