புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 17 Feb 2021 12:41 AM IST (Updated: 17 Feb 2021 12:41 AM IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, பிப்.17-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





