- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாழப்பாடியில் விபத்தில் வாலிபர் பலி

x
தினத்தந்தி 16 Feb 2021 10:37 PM GMT (Updated: 2021-02-17T04:15:06+05:30)


வாழப்பாடியில் விபத்தில் வாலிபர் பலி.
வாழப்பாடி,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்லேரிப்பட்டி காரைக்களம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 22). இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சந்துரு, நேற்று முன்தினம் நள்ளிரவு வாழப்பாடியில் இருந்து கல்லேரிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலையில் தனியார் மர அறுப்பு ஆலை அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோர இரும்பு தடுப்பு வேலியில் ேமாட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire