சேலம் அரிசி மண்டியில் ரூ.50 ஆயிரம் திருட்டு
தினத்தந்தி 17 Feb 2021 11:19 PM GMT (Updated: 17 Feb 2021 11:23 PM GMT)
Text Sizeசேலம் அரிசி மண்டியில் ரூ.50 ஆயிரம் திருட்டு.
சேலம்,
சேலம் சந்தைப்பேட்டை சிங்காரபேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 67). இவர் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய மண்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire