- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ

x
தினத்தந்தி 18 Feb 2021 1:41 AM GMT (Updated: 2021-02-18T07:16:20+05:30)


மேட்டூர் பாலமலை வனப்பகுதியில் திடீர் தீ.
மேட்டூர்,
மேட்டூர் பொன்னகர் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென வனப்பகுதியில் பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் மேட்டூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் மற்றும் மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் தலைமையில் வந்த இரு குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர.் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire