மூதாட்டி பலி

x
தினத்தந்தி 3 March 2021 12:57 AM IST (Updated: 3 March 2021 12:57 AM IST)
மூதாட்டி பலி
விருதுநகர்,
விருதுநகர் சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் பத்ரகாளி (வயது 67). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இந்நகர் முத்தம்மாள் சாலையை சேர்ந்த கதிரவன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பத்ரகாளி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி பத்ரகாளியின் மகன் நடராஜன் (43) கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





