கண்ணமங்கலம், சந்தவாசலில் 36 துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

x
தினத்தந்தி 3 March 2021 3:56 AM IST (Updated: 3 March 2021 4:05 AM IST)
கண்ணமங்கலம் சந்தவாசலில் 36 துப்பாக்கிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கண்ணமங்கலம்,
அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் 32 துப்பாக்கிகளையும், சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் 4 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





