- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மூங்கில்துறைப்பட்டு அருகே 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

x
தினத்தந்தி 9 March 2021 5:02 PM GMT (Updated: 2021-03-09T22:32:28+05:30)


மூங்கில்துறைப்பட்டு அருகே 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(வயது 55). இவர் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு நேற்று 3 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டிக்கு 2 தலை, 4 கால்கள் இருப்பதைப்பார்த்து ஆரோக்கியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து 2 தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது மரபணு மாறுபாடு காரணமாக இதுபோன்று 2 தலை, 5 கால்கள் உடன் ஆடு, மாடுகள் குட்டி போடுகின்றன. இது மிகவும் அபூர்வம் என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire