- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி

x
தினத்தந்தி 9 March 2021 8:02 PM GMT (Updated: 2021-03-10T01:32:49+05:30)


நெல்லை அருகே தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரையை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 44). கட்டிட தொழிலாளியான இவர் வடகரைகுளம் அருகில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார்.
அப்போது தடுப்பணை தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து குமாரவேலை வெளியே மீட்டனர். ஆனால் அதற்குள் குமாரவேல் தண்ணீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். குமாரவேல் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire