- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு

x
தினத்தந்தி 20 March 2021 12:41 PM GMT (Updated: 2021-03-20T18:11:59+05:30)


பொன்னேரி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக பேசினர்.
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் பேசும்போது:-
தி.மு.க. கூட்டணியில் 54 இடங்களை காங்கிரஸ் கட்சி கேட்டது. ஆனால் 25 தொகுதிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 தொகுதிகளை நான் கேட்டு பெற்றிருக்க முடியும். இதற்கு யாரும் எதிராக பேசியிருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்றது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire