டெங்கு தடுப்பு நடவடிக்கை

x
தினத்தந்தி 22 March 2021 3:25 AM IST (Updated: 22 March 2021 3:25 AM IST)
சாம்பவர்வடகரையில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தென்காசி, மார்ச்:
சாம்பவர் வடகரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுப்புழு கண்டறியப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, ராமலிங்கம், பாலாஜி, முருகன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





