- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரிஷிவந்தியம் தொகுதியில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

x
தினத்தந்தி 29 March 2021 4:53 PM GMT (Updated: 2021-03-29T22:23:08+05:30)


ரிஷிவந்தியம் தொகுதியில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் பறக்கும் படை அலுவலர் ரோச்சல் கலைச்செல்வி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோத அதில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்பவர் ரூ.52 ஆயிரமும், யுகபாரதி என்பவர் ரூ.52 ஆயிரமும் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர். அதேபோல் மணலூர்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர் அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வந்த தேவரடியார் குப்பத்தைச் சேர்ந்த சிவராஜன் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire