பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு


பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2021 8:17 PM GMT (Updated: 1 April 2021 8:17 PM GMT)

பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் தற்போது 36 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 755 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 388 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story