- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

x
தினத்தந்தி 14 April 2021 5:16 PM GMT (Updated: 2021-04-14T22:46:44+05:30)


வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடபட்டது.
மங்களமேடு, ஏப்.15-
மங்களமேடு அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பெரியம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் இரவு பெரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் வசிக்கும் தனது மகள் ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரியம்மாள் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மங்களமேடு அருகே உள்ள வல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பெரியம்மாள் (வயது 60). நேற்று முன்தினம் இரவு பெரியம்மாள் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் வசிக்கும் தனது மகள் ராணி வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரியம்மாள் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire