மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 7:14 PM GMT (Updated: 15 April 2021 7:14 PM GMT)

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மீன்சுருட்டி அருகே உள்ள சுண்டிப்பள்ளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 30), ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள கருவாட்டு ஓடை பாலத்தின் அருகே மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story