- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உடன்குடியில் கிருமிநாசினி தெளிப்பு

x
தினத்தந்தி 19 April 2021 12:01 PM GMT (Updated: 2021-04-19T17:31:12+05:30)


உடன்குடியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு உத்தரவின் பேரில், உடன்குடி நகர பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள், ஏ.டி.எம்.கள், தினசரி மார்க்கெட், பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்டு உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தினமும் காலையிலும் மாலையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire