- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உத்திரமேரூர் பாலாற்றுப் படுகையில் மணல் கடத்தல்; 2 பேர் கைது

x
தினத்தந்தி 20 April 2021 10:36 AM GMT (Updated: 2021-04-20T16:06:26+05:30)


உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பாலாற்றுப் படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், நேற்று அதிகாலை அங்கு ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது அங்கு 2 லாரிகளில் மணல் கடத்தி கொண்டிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் லாரிகளையும் இரண்டு பேரையும் சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் சென்னை திரிசூலத்தை சேர்ந்த முருகன் (வயது 38),சுரேந்தர் (20) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire