- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குப்பைகளுக்கு தீ வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

x
தினத்தந்தி 6 May 2021 9:34 PM GMT (Updated: 2021-05-07T03:04:51+05:30)


வடவள்ளி அருகே குப்பைகளுக்கு தீ வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.
வடவள்ளி
வடவள்ளி கல்வீரம்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் உஷா (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் குப்பைகளுக்கு தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவர் உடல் முழுவதும் பரவியது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். இதனைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire