பெண் தற்கொலை

x
தினத்தந்தி 16 May 2021 12:58 AM IST (Updated: 16 May 2021 12:58 AM IST)
பெண் தற்கொலை செய்து கொண்டார்
மதுரை, மே.16-
மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் வேல்விழி(வயது 23). கடந்த சில நாட்களாக இவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்தும் செல்லூர் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





