- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 19 May 2021 5:28 PM GMT (Updated: 2021-05-19T22:58:53+05:30)


ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொண்டி,
திருவாடானை தாலுகா பாண்டுகுடி அருகே உள்ள அரியப்புவயல் கிராமத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியை கட்டுப்பாடு பகுதியாக அறிவித்த அதிகாரிகள் அங்கு தடுப்பு வேலிகளை அமைத்தனர். மேலும் மருத்துவ குழுவினரால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப் பட்டது. இதனை திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire