- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருட வந்த விடுதியில் உறங்கிய மர்மநபர்கள்

x
தினத்தந்தி 19 May 2021 7:18 PM GMT (Updated: 2021-05-20T00:48:46+05:30)


இட்டமொழியில் திருட வந்த விடுதியில் மர்மநபர்கள் உறங்கிச் சென்றனர்.
இட்டமொழி, மே:
இட்டமொழியில் ஒரு பள்ளி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் மகளிர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதிக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து, அங்குள்ள அறைகளை திறந்து பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் இருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்த எண்ணெய் பாக்கெட்டுகளை திருடினார்கள். பின்னர் இரவு முழுவதும் அங்குள்ள ஒரு அறையில், மின்விசிறி, செல்போன் சார்ஜர் போட்டு உறங்கிவிட்டு காலையில் தப்பிச் சென்றனர்.
நேற்று காலையில் விடுதி அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை அறிந்த விடுதி வார்டன் வாசுகி இதுகுறித்து உடனடியாக திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire