புகையிலை பொருட்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 20 May 2021 1:46 AM IST (Updated: 20 May 2021 1:46 AM IST)
புகையிலை பொருட்கள் பறிமுதல்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள உரத்துப்பட்டி கிராம பகுதியில் உலகம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதேகிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் முருகேசன் (வயது 35) தனது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து 25 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து முருகேசன் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





