முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

x
தினத்தந்தி 20 May 2021 2:59 AM IST (Updated: 20 May 2021 2:59 AM IST)
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தக்குமார், காதர்கான் உள்ளிட்ட போலீசார் கடைவீதி 4 ரோடு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு நின்று காலை 10 மணிக்கு மேல் 2 சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தக்குமார், காதர்கான் உள்ளிட்ட போலீசார் கடைவீதி 4 ரோடு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு நின்று காலை 10 மணிக்கு மேல் 2 சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





