2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

x
தினத்தந்தி 3 Jun 2021 1:07 AM IST (Updated: 3 Jun 2021 1:07 AM IST)
கொலை குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மதுரை,ஜூன்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பரக்கத்துல் அன்சாரி (வயது 40). மகபூப்பாளையம் அன்சாரி நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் (40). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பரக்கத்துல் அன்சாரி, அப்பாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





