மணல் அள்ளியவர் கைது

x
தினத்தந்தி 4 Jun 2021 1:45 AM IST (Updated: 4 Jun 2021 1:45 AM IST)
மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
பேரையூர் போலீசார் எஸ்.மேலப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள ஓடையில் அனுமதி இல்லாமல் அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 58) என்பவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டு வரும்போது போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





