15 வாகனங்கள் பறிமுதல், அபராதம்

x
தினத்தந்தி 4 Jun 2021 2:13 AM IST (Updated: 4 Jun 2021 2:13 AM IST)
ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களின் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
பேரையூர்,
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய 70 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 34 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றித் திரிந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





