வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

x
தினத்தந்தி 8 Jun 2021 9:21 PM IST (Updated: 8 Jun 2021 9:21 PM IST)
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை,ஜூன்.
மதுரை திடீர்நகர், மேலவாசல் குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஜெபமணி (வயது 30). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெபமணியை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





