3-வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

x
தினத்தந்தி 10 Jun 2021 12:32 AM IST (Updated: 10 Jun 2021 12:32 AM IST)
3வது நாளாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகிறது.
மதுரை,ஜூன்.
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பு இ்ல்லை. இதனால் கடந்த 2 தினங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற வில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்றும் தடுப்பூசிகள் வந்து சேராததால் 3-வது நாளாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





