- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

x
தினத்தந்தி 10 Jun 2021 3:20 PM GMT (Updated: 10 Jun 2021 3:20 PM GMT)


புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதுகுளத்தூர்,
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் முதுகுளத்தூர் பகுதிகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவிக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முதுகுளத்தூர் கிழக்கு தெரு பஸ் ஸ்டாப் அருகே புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த பரமக்குடியை சேர்ந்த சிவராமன், பாபு, சரவணன், ராம்பாபு மற்றும் கீழகுளத்தை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 203 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire