33 பேருக்கு கொரோனா தொற்று

x
தினத்தந்தி 12 July 2021 8:43 PM IST (Updated: 12 July 2021 8:43 PM IST)
புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை,ஜூலை.
மதுரையில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 19 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 35 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 314 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 572 ஆக உள்ளது. மதுரையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1140 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





