சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 10:37 PM GMT (Updated: 14 July 2021 10:37 PM GMT)

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேற்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 26). இவர் கோபி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Next Story