மணல் கடத்தியவர் கைது
தினத்தந்தி 22 July 2021 8:43 PM GMT (Updated: 22 July 2021 8:43 PM GMT)
Text Sizeமணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
கீரனூர்
கீரனூர் பெரியகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் அள்ளி கடத்தி வந்த டிப்பர் லாரியை கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் சோலைமுத்து (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கீரனூர் பெரியகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் அள்ளி கடத்தி வந்த டிப்பர் லாரியை கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் சோலைமுத்து (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire