கொலை வழக்கில் வாலிபர் சரண்


கொலை வழக்கில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 22 July 2021 9:04 PM GMT (Updated: 22 July 2021 9:04 PM GMT)

பேரையூர் கோர்ட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சரண் அடைந்தார்.

பேரையூர்,

மதுரை கூடல்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பிரவீன்குமார் (வயது 21) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை ஆனையூரை சேர்ந்த பட்டாளம் என்பவரது மகன் கோபிநாத் (வயது 26) என்பவர் பேரையூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிபதி முத்துசாமி 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story