அடையாளம் தெரியாத ஆண் பிணம்

x
தினத்தந்தி 27 July 2021 1:10 AM IST (Updated: 27 July 2021 1:10 AM IST)
அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோழவந்தான்,ஜூலை
சோழவந்தான் பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் கண்ணன் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





