மின்வயர்கள் திருட்டு

x
தினத்தந்தி 30 July 2021 1:44 AM IST (Updated: 30 July 2021 1:44 AM IST)
மின்வயர்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடியில் தனபாலன் என்பவரின் விவசாய தோட்டம் உள்ளது. இங்குள்ள மின்வயர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





